வணக்கம் FRIENDS,
கடந்த பதிவு கனமான பதிவு... அதன் தொடர்ச்சியை தர முடியாததற்கு மன்னிக்கவும்...
ஏனென்றால் ஒவ்வொரு even அத்தியாயத்தின் இரண்டாம் பகுதியும்... மதன், கெளதம் சுற்றி நடக்கும் காட்சிகள் வரும்... அதை மாற்ற மனமில்லை...
அடுத்த பதிவு விரைவில் தந்து விடுகிறேன். நிச்சயம் இன்றைய பதிவில் கதையின் நகர்வு எதை நோக்கி என்பதை உங்களுக்கு தெளிவு படுத்தி விடும்...
சென்ற அத்தியாயம் பற்றி:
கனமான பதிவு தான். அது கன்னியாகுமரியில் நடந்த உண்மை சம்பவம் என்பது இன்னும் வேதனையான விஷயம்.
உங்களை அதிகம் தவிக்க வைக்க விருப்பமில்லாமல் செய்தியின் தொடர்ச்சியையும், எனது அனுமானத்தையும் கூறி விடுகிறேன்.
* அந்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததும்... கணவனோ, கணவன் வீட்டினரோ அவளை வந்து பார்க்கவில்லை...
* அவளது எதிர்காலம், அவளுடைய மூன்று குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அவளுக்கு பயம் எழுந்து விட்டது. (இதை கடக்க என்ன செய்ய வேண்டும்? பெண் கல்வி அவசியம். என்னால் தனித்து நிற்க முடியும். யார் தயவும் இன்றி வாழ முடியும் என்னும் நம்பிக்கை, தைரியம் அவர்களுக்கு இருக்க வேண்டும்)
* பயத்தில், மன அழுத்தம் தாங்காமல்... வாழ வழி தெரியாமல் இப்படி ஒரு செயலை செய்திருப்பாள் என்பது எனது ஊகம்...
* அந்த பெண் விடுதலையாகி குழந்தை, கணவனுடன் வாழ்வதாக ஒரு தகவல் கிடைத்தது. உபரி தகவலாக, "அந்த அக்கா மிகவும் நல்லவர்கள்" என்றும்... எப்பொழுதோ இந்த செய்தி குறித்து ஆதங்கமாக பதிவு போட்டபோது எனக்கு ஒரு கருத்து வந்திருந்தது.
அடுத்த அத்தியாயம்....
பேரன்புடன்,
சுகமதி
கடந்த பதிவு கனமான பதிவு... அதன் தொடர்ச்சியை தர முடியாததற்கு மன்னிக்கவும்...
ஏனென்றால் ஒவ்வொரு even அத்தியாயத்தின் இரண்டாம் பகுதியும்... மதன், கெளதம் சுற்றி நடக்கும் காட்சிகள் வரும்... அதை மாற்ற மனமில்லை...
அடுத்த பதிவு விரைவில் தந்து விடுகிறேன். நிச்சயம் இன்றைய பதிவில் கதையின் நகர்வு எதை நோக்கி என்பதை உங்களுக்கு தெளிவு படுத்தி விடும்...
சென்ற அத்தியாயம் பற்றி:
கனமான பதிவு தான். அது கன்னியாகுமரியில் நடந்த உண்மை சம்பவம் என்பது இன்னும் வேதனையான விஷயம்.
உங்களை அதிகம் தவிக்க வைக்க விருப்பமில்லாமல் செய்தியின் தொடர்ச்சியையும், எனது அனுமானத்தையும் கூறி விடுகிறேன்.
* அந்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததும்... கணவனோ, கணவன் வீட்டினரோ அவளை வந்து பார்க்கவில்லை...
* அவளது எதிர்காலம், அவளுடைய மூன்று குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அவளுக்கு பயம் எழுந்து விட்டது. (இதை கடக்க என்ன செய்ய வேண்டும்? பெண் கல்வி அவசியம். என்னால் தனித்து நிற்க முடியும். யார் தயவும் இன்றி வாழ முடியும் என்னும் நம்பிக்கை, தைரியம் அவர்களுக்கு இருக்க வேண்டும்)
* பயத்தில், மன அழுத்தம் தாங்காமல்... வாழ வழி தெரியாமல் இப்படி ஒரு செயலை செய்திருப்பாள் என்பது எனது ஊகம்...
* அந்த பெண் விடுதலையாகி குழந்தை, கணவனுடன் வாழ்வதாக ஒரு தகவல் கிடைத்தது. உபரி தகவலாக, "அந்த அக்கா மிகவும் நல்லவர்கள்" என்றும்... எப்பொழுதோ இந்த செய்தி குறித்து ஆதங்கமாக பதிவு போட்டபோது எனக்கு ஒரு கருத்து வந்திருந்தது.
அடுத்த அத்தியாயம்....
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 08 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
*** மருத்துவரின் கவனிப்பில் மதனின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டது. அவ்வப்பொழுது, ரத்தம் வழிந்த முகத்துடன், உடல் முழுவதும் காயங்களுடன், சுற்றிலும் நாய்கள் நிற்க வீழ்ந்திருந்த அந்த அந்நியனின் தோற்றமும், அலறலும் மதனுக்கு நினைவில் வர, அந்த காட்சி மனக்கண்ணில் தோன்றும் பொழுதெல்லாம் துள்ளி...
tamilnovelwriters.com
பேரன்புடன்,
சுகமதி