Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 32

Advertisement

இனியா பாவம், இப்போதான் கொஞ்சம் சந்தோசமா இருந்தா, அதுக்கும் ஆபத்து வந்துருச்சு
 
sivagami amma ippadi sothapi vachiteengale.... ungalai enna pannurathu.... ajay unnai poi nallavannu nambi ippadi ella velaiyum paakkurangale....
 
Nice update SivaPriya sis ????

சிவகாமியும் இன்பனும் இப்படி உளறி வச்சுட்டாங்களே ???. ஆனால் எப்படியும் ஒருநாள் தெரிஞ்சு தானே ஆகணும் ??. பாவம் இனியாவின் பெற்றோர்கள் ரொம்பவே மனசளவுல உடைந்து போய்ட்டாங்க??. கீதா சரியா யோசிக்கிறாங்க ? இந்த ரமேஷ் ஏன் இப்படி பண்றாரு ???.

எப்பா.... இந்த அஜய் சரியான கேடியா இருப்பான் போல? எப்படி பாலிஷா பேசி சம்மதம் வாங்கி இருக்கான்??????.

இந்த பதிவில் கொஞ்சம் ஆறுதலா இருந்தது இதயன் இனியாவின் பேச்சும் அவர்களின் பிணைப்பும் ??????.

Eagerly waiting for your next update SivaPriya sis ??????.
 
இதயனை அந்த அஜய் ஏதாவது பண்ண போறான்.
 
Top