ஐ சூப்பர் இதயன் பேச ஆரம்பிச்சிட்டார்.... அஜயோட எல்லாம் திருட்டு தனமும் தெரிஞ்சி இருக்கா இதயனுக்கு.....
இதயம் இனிமையா பேசிட்டு இருக்கும் போது ஏன் இப்போ சிவகாமி அம்மா அங்க வீட்டுக்கு போறாங்க.... பத்திரிகை கொடுக்கவா இல்ல சம்பந்தம் பேசவா....
இதயன் பேசினாலே இப்போ எல்லாரும் ok சொல்லிடுவங்க health improvement இருக்கே