Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 17

Advertisement

இனியா, இதயன் வீட்டிற்கும் அவனுக்கும் பார்த்து பார்த்து செய்வதை யுக்தா (காதல்) புரிந்துகொள்ளவது போல், இன்பன் அவன் அம்மா, இதயன், இனியாவும் புரிந்துகொள்ளவது எப்போது, இதயன், இனியாவின் செயல்கலைய் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து, விழிகளில் பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டான், ??????♥️♥️♥️???
 
Nice update

இனியா, இதயனோட வாழ்க்கையில கொண்டு வரும் மாற்றங்களை, இதயனோட இதயம் இயல்பாக ஏற்குமா???

நமக்கு ஒருத்தரை பிடிக்காம போறதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.. ஆனா பிடிக்கிறதுக்கு காரணமே இருக்காது..

ரொம்பவே சரியா சொன்னீங்க. டக்குனு சிலரை பிடிச்சிடும் எப்படின்னு யோசிச்சா காரணம் தெரியாது. அப்படி பிடிச்சி போய்டுரவங்க மேல அவ்வளவு சீக்கிரம் கோபமோ வருத்தமோ வராது.
 
.....இனியா ரொம்ப ரொம்ப இயல்பா இதயனை வெளிய கொண்டு வறீங்க..... ஆனா இது எல்லாம் எதனால் நீங்க செய்யுறீங்க அப்படிக்கிறது மட்டும் இன்னும் புரியலையே உங்களுக்கு.....

அவ புரிஞ்சிக்கிறதுகுள்ள??
 
Top