நிறைவான பதிவு, சந்தியாசூர்யா விடம் அம்மாவை புரிந்து கொள்ள முடியாத நீ மனைவியை மட்டும் எப்படி புரிந்து கொள்ளவாய் என்று கூறி கல்யாணத்தை எப்படி நிறுத்தனும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிட்டு செல்கிறாள், இனியாவது சூர்யா சந்தியா அவன் அம்மா சொன்னத்தை பட்றி யோசிப்பானா, சூர்யா &சந்தியா கல்யாணம் நடக்குமா, இனி அடுத்து என்ன எதிர் பார்ப்புடன் ?????????