Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 20

Advertisement

அருமையான பதிவு, சூர்யா சந்தியா குடும்பத்தை உன்வீட்டுக்கு விருந்துக்கு கூட்டிவந்து விருந்து குடுத்து அவ்ர்கள் முன் உன் காதல்ளையும், கல்யாணம் பண்ணுற உன் ஆசையும் சொல்லிட, ஆனா பாவம் சந்தியா அவள்லைய் வேற மாட்டிவிட்டுட்டா, உனக்கு சம்மதம் சொல்ல வில்லையென்றால் இப்படியா பண்ணுவ, சந்தியா பிடிவாதம் ஜெய்க்குதா இல்லை உண்பிடிவாதம் ஜெய்க்குத்தா என்று போட்டிவேற , இனி சந்தியா என்ன செய்ய போறாளோ, சூர்யா என்ன செய்ய போறானோ, யார் ஜெய்கிறா என்று பார்ப்போம் ?????♥♥♥???
இதுல காதலுக்காக கஷ்டப்படலாம்னு வேற சொல்லுவான்
 
அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு சரி, தற்போது வாழ்க்கையை சந்தியா எப்படி எடுத்துக் கொள்வாள்.
பிற்காலத்தை யோசிக்க எடுத்துகிட்ட நேரத்துல கொஞ்சம் நிகழ்காலத்துக்கு பயன்படுத்திருக்கலாம்...ஆனா அவளும் சூரியாவும் பேசுனா மட்டுமே நிகழ்காலம் வருங்காலம் ரெண்டுமே சரியா அமையும்
 
உங்களுடைய "மரம் தேடும் மழைத் துளி" இங்கே கிடைக்குமா, நித்யா டியர்?
 
Top