Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரயு வின் ஆனந்த பூந்தோரணம் 1

Advertisement

அருமையான ஆரம்பம் அப்போ அவ்ளோ பிடித்த ஈஸ் மாமாஅவை இப்போ ஏன் இப்படி
வெறுக்கிறா. பேனா கிப்ட் என்றதும் படித்த நியாபகம் வருது... ஆனாலும் வரல...
இப்ப படிக்க ஆவலா இருக்கு :love: :love: :love:
 
படித்த கதை தான் ஆனாலும் திரும்ப படிப்பதில் ஆனந்தமே அருமையான பதிவு
 
ரீரன் கதைக்கு வாழ்த்துக்கள் மா.

ஈஸ் மாமவ பார்க்க லட்சுமி மட்டுமல்ல நாங்களும் ஆவலோடு வெயிட்டீஸ்.
 
ரீரன் கதைக்கு வாழ்த்துக்கள் மா.

ஈஸ் மாமவ பார்க்க லட்சுமி மட்டுமல்ல நாங்களும் ஆவலோடு வெயிட்டீஸ்.
வந்துட்டீங்களா. எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளாச்சே :) :) :)
 
Top