Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா வின் நின் மொழி மார்கழி - 17

Advertisement

திரு??? அப்பாடி ஒரு வழியா இந்த மிருதுளா தொலஞ்சா? இப்டியும் மானங்கெட்ட மொழப்பா இருக்குதுக நிறைய புல்லுருவிகள்? வாழ்க்கைய நெறியோட வாழ்றது தான் மனநிம்மதி தரும்❤?
 
நல்ல வேளை.. எல்லா உண்மைகளும் திருவுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் மிருதுளாவிற்கு இவ்வளவு ஆகாது . அப்பாவுக்கு முன்னாடியே எல்லாத்தையும் இப்படி பேசறாள் . வேலையை விட்டு கல்லூரியை விட்டு வர மாட்டாளாம் . சே கொஞ்சம் கூட வெட்கம்,மானம் இல்லாத பெண் . இவள் எல்லாம் என்ன படித்து, லெக்சரராக இருந்து ...... என்ன ?
 
Top