நல்ல வேளை.. எல்லா உண்மைகளும் திருவுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் மிருதுளாவிற்கு இவ்வளவு ஆகாது . அப்பாவுக்கு முன்னாடியே எல்லாத்தையும் இப்படி பேசறாள் . வேலையை விட்டு கல்லூரியை விட்டு வர மாட்டாளாம் . சே கொஞ்சம் கூட வெட்கம்,மானம் இல்லாத பெண் . இவள் எல்லாம் என்ன படித்து, லெக்சரராக இருந்து ...... என்ன ?