Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா கண்மணி நானுன் நிஜமல்லவா - 13

Advertisement

பூர்வா, உன் மாமியாரே உன் குரு. வாசுவையும் அவர் புருஷனையும் எப்படி சமாளிக்கிறார் பார்த்தியா. அன்பு ?(y)
 
தேன்மிட்டாய வச்சு நல்லா ஆளாளுக்கு செய்யுறாங்கப்பா முத்துவேலை. வாசு உன் கண்மணிய இரண்டுநாள்ளையே கலங்கடிக்கிறடா. அருமை சிஸ்.
 
ஒரு தேன்மிட்டாய் வாங்கி க
கொடுத்ததுக்கு இப்படியா டா இந்த மனுஷனை வச்சி செய்யுவீங்க?? மறுவிருந்துக்கா? என்னம்மா பூங்கோதை ரெடியா?? மாப்பிள்ளை on the way ??
 
Top