Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 5

Advertisement

வேலவன் செம bold ஆன கேரக்டர்.
இந்த உத்ரா பிசாசை இப்படி தான் வழிக்கு கொண்டு வரணும்.
 
ஆயிரம்தான் இருந்தாலும், வேலவனுக்கும், ருக்மணிக்கும் மகன் வாழ்வை சரி செய்ய வேண்டும் என்று பெற்றோர் ஆக மனம் துடிக்கிறது. ஆனால் கூட ப் பிறந்த அக்கா பாச மே இல்லாமல் நடந்து கொள்கிறாளே?
 
கலெக்டர் தொட்டு பேசற அளவு போயிட்டாரே..இதயா மனம் இறங்குவான்னு நினைக்க முடியலை.
உத்ரா மாமியாரும் இதயா விஷயத்தில் கூட்டு களவாணியா?
வேலவனுக்கு இப்போதான் உத்ராவை பேச தைரியம் வந்துதா? போங்கப்பா என்ன ஆம்பளைங்க நீங்க எல்லாம்... சிவசுந்தரம் சாய்வு நாற்காலியில் சாய்ற அளவுக்கு போன பின்னால தான் அந்த பெண்ணை பேசுறப்போ தானும் உத்ராவுடன் சேர்ந்தது தப்புன்னு தெரியுதோ? அதென்ன அந்த பெண்ணுன்னு சொல்வது. வீட்டுக்கு மூத்த மருமகளுக்கு நல்லா கொடுக்கறாங்கப்பா மரியாதை...
நவீன் அக்காவை விட்டுவிடாதேப்பா.. கலெக்டருக்கு மட்டும்தான் அக்கா தங்கை பாசம் இருக்குமா?
இதயா உன்னை நினைத்தாலே கஷ்டமான இருக்கு..என்ன செய்யப்போகிறாய்?
 
Top