Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 2

Advertisement

:love::love::love:

அன்னைக்கே எதிர்த்து கேட்டிருந்தா இப்ப இந்நேரம் என் கிட்டேயா நீ பேசிகிட்டு இருந்திருப்ப :LOL::LOL::LOL:

பல வருடம் அனுபவிச்சவங்க சொல்வாங்க...... ஆனால் கொஞ்ச நாளிலேயே எவ்ளோ அனுபவிக்குறாங்க......

பசங்களை காட்டிலும் பொண்ணுங்களை ரொம்ப சுதந்திரமா வளர்க்குறாங்க...... வேலையும் பாக்குறாங்க....... அப்புறம் பசங்களை தைரியமா எதிர்த்து நிற்கத்தான் செய்வாங்க........ அவமரியாதை பண்ணினா விடுவாங்களா???
கல்யாணத்துக்கு பிறகும் பசங்களை கைக்குள் வச்சி அடக்கணும்னு நினைக்கிற பெற்றோருக்கு நல்ல அடி தான்...... ஆனாலும் அடங்குறதில்லை.......
தன் மரியாதைக்காய் தானே துணிந்து நின்றாள் :love::love::love:
சூப்பர் பூவி....... தைரியமா நில்லு.......
வேணும்னா அவனே வரட்டும்......

உன் வலக்கை சரியானாலே :oops::oops::oops: வாழ்க்கை???
I also thought one second that something happened to his right hand?
 
நல்ல மாமியார்
அம்மா அப்பா ஆதங்கம்


கண்ணபிரான் என்ன
செஞ்சான் தெரியல
ஆனா அவ தன்மானத்துக்கு
இடைஞ்சல் பண்ணி
இருக்காங்க இவனோட
குடும்பம்
இனி எல்லா அம்மாக்களும்
சேர்ந்து என்ன செய்ய போறாங்க
 
Top