மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்
யசோதா சூப்பர்
சூப்பரா பேசினாங்க
இப்படி அனுசரணையான சொந்தங்கள் இருக்கும் பொழுதே இதயாவைக் கண்டபடி பேச அந்த உத்ரா மூதேவிக்கு எவ்வளவு கொலஸ்ட்ரால் இருக்கணும்?
இவளை விட தன் பொண்ணு நாற்ற வாயால என்ன பேசினாலும் மருமகள் கேட்டுட்டு பொறுத்து போகணும், அது பையன் காதுக்குப் போகக் கூடாது தன் பிள்ளைகள் ஒற்றுமையா பிரியாமல் இருக்கணும்ன்னு நினைக்கும் ருக்மணி வெரி டேஞ்சரஸ் பார்ட்டி
இவங்களை விட கல்யாணமான நாளிலிருந்து பிரிந்திருக்கும் மனைவியை கலெக்டர் கூப்பிடும் லட்சணத்தைப் பாரு வேலையை விட்டுட்டு வான்னு
எல்லோருமா சேர்ந்து இப்போ இரண்டு பேரையும் ஒண்ணு சேர்த்தாச்சு
இனியாவது தன்னை விரும்பும் மனைவியுடன் கலெக்டர் கண்ணபிரான் நல்லபடியா வாழ்வானா?
இல்லை திரும்பவும் அவளிடம் ஏடாகூடமா பேசிட்டு லூசுத்தனமாவேத்தான் இருப்பானா?