Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 10

Advertisement

எலேய் எதுக்குடா இந்தப் பொங்கு பொங்கறே. தமாம்மா சொன்னமாதிரி உன்னைய அவிகதான் பெத்தாங்களா இல்லை ஆடி ஆபர்ல கடைல வாங்கியாந்தாங்களான்னு எங்களுக்கும் டவுட்டு இருக்கு.?????????. அனுஷாவை எதுக்கு லெப்ட்ரைட் வாங்குறான்???????. ஒட்டுக்கேக்கலை ஆனா வந்துகிட்டு இருக்கும்போது பேசறதை நிதானமா கேட்டு போட்டு மது வூட்டுக்கு போயி தணிகாசலத்தை தண்ணியெல்லாம் வத்திப் போற அளவுக்கு வையறானே. இத்தனைக்கு அப்பறமேட்டு தணியோட வாயி அடங்கமாட்டேங்குது. எச்சாப் பேசுது. நிதிஷை நேருல வரவச்சி நாலு அப்பு அப்பிருக்கோனும். ஏன்டா எருமைமாடே நதிய பழகிப்பாக்கலாமுன்னா கூப்புடறே???????????????.
இந்த விஷயத்தாலதான் சிம்மாக்கு பிராப்ளம் ஆச்சோ?.??????.

பெரிய விஷயத்துக்கு பெரியவங்க பாராட்டுன சந்தோஷப் படறதை கண்டிருக்கேன். ஆனா இந்த மண்டைக்கனம் புடிச்சவனோட அல்டாப்பு தாங்கமுடியலைடா சாமி. அப்ப சின்னவிஷயமுன்னு சொன்னீங்களே அது ...தொடரும் போட்டுட்டீங்களே சரண்மேடம்.இந்த சாங் குரு ஆர்யனுக்காக
 
?? ஆர்யா form க்கு வந்துட்டான்..பின்ன அவன் கல்யாணம் பண்ணிக்கபோற பெண்ணை ஒருவன் பழகிபார்க்கலாம்னு சொல்லுவான்..இவன் சைலன்டா இருப்பானா?
தணிகை சார்க்கு இருக்கு இனிமே..ஆர்யா நீ ஆட்டத்தை ஆரம்பி ராஜா..ஆனா இந்த நனிப்பொண்ணு என்ன பண்ணப்போவுதோ?
 
Top