Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 21

Advertisement

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது.....
தாய்மடியில் சேய்தான் வரலாமா?
தள்ளி நின்று துன்பம் தரலாமா?
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா.....
 
Top