ஒரு பெண் ஆணிடம் விரும்பும் குணங்கள் மரியாதை அரவணைப்பு பாதுகாப்பு தன் முகத்தைப் பார்த்தே தன் மனநிலையை அறிவது அவள் மனம் வருந்தும் போது அவனும் அவளுக்காக மனம் வருந்துவது இவையெல்லாம் அப்பா கிட்ட கிடைக்கும் அண்ணன் கிட்ட கிடைக்கும் தம்பி கிட்ட கிடைக்கும் ஆனா நிறைய நேரத்துல பெண்களுக்கு கணவன் இடத்திலிருந்து கிடைக்காது நிறைய இடத்துல எல்லா சேர்ந்து இருக்காது ஆனா அதிரன் கிட்ட பாதுகாப்பாக பீல் பண்ண வைக்கிறான் அரவணைப்பா வைத்திருக்கிறான் அவ அழுதா இவன் மனசு தாங்க மாட்டேங்குது அதேநேரத்துல அவ உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கிறான் காரணம் அவங்க அப்பா தேவராஜ் அப்படி அதனாலதான் அதிரனும் அப்படி இருக்கான் மேகா நீ ரொம்ப லக்கி யானவை இப்படியே சுபமா போகுமா இல்ல பிரதாப் உமேஷ் வேற ஏதாவது பிரச்சனை வருமா சீக்கிரமே முடித்து விடாதீங்க சரண்யா இவங்க இதுவரைக்கும் அழுததையே பார்த்தாச்சு இதுக்கு அப்புறம் அவங்க சந்தோஷமா இருக்கிற மாதிரியான நிகழ்ச்சிகளை எழுதிட்டு சுபம் போடுங்க