Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 20

Advertisement

Hi,
I am new to this website. Now only read மேகம் வந்து தாலாட்ட. I loved it . Yesterday's full night I read . Pls tag me for this story updates
 
ஒரு பெண் ஆணிடம் விரும்பும் குணங்கள் மரியாதை அரவணைப்பு பாதுகாப்பு தன் முகத்தைப் பார்த்தே தன் மனநிலையை அறிவது அவள் மனம் வருந்தும் போது அவனும் அவளுக்காக மனம் வருந்துவது இவையெல்லாம் அப்பா கிட்ட கிடைக்கும் அண்ணன் கிட்ட கிடைக்கும் தம்பி கிட்ட கிடைக்கும் ஆனா நிறைய நேரத்துல பெண்களுக்கு கணவன் இடத்திலிருந்து கிடைக்காது நிறைய இடத்துல எல்லா சேர்ந்து இருக்காது ஆனா அதிரன் கிட்ட பாதுகாப்பாக பீல் பண்ண வைக்கிறான் அரவணைப்பா வைத்திருக்கிறான் அவ அழுதா இவன் மனசு தாங்க மாட்டேங்குது அதேநேரத்துல அவ உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கிறான் காரணம் அவங்க அப்பா தேவராஜ் அப்படி அதனாலதான் அதிரனும் அப்படி இருக்கான் மேகா நீ ரொம்ப லக்கி யானவை இப்படியே சுபமா போகுமா இல்ல பிரதாப் உமேஷ் வேற ஏதாவது பிரச்சனை வருமா சீக்கிரமே முடித்து விடாதீங்க சரண்யா இவங்க இதுவரைக்கும் அழுததையே பார்த்தாச்சு இதுக்கு அப்புறம் அவங்க சந்தோஷமா இருக்கிற மாதிரியான நிகழ்ச்சிகளை எழுதிட்டு சுபம் போடுங்க
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


மேகம் வந்து தாலாட்ட - 20 (1)

மேகம் வந்து தாலாட்ட - 20 (2)

மேகம் வந்து தாலாட்ட - 20 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரியின் இணைப்பு ???

அதிரன் அதிரடி
மேகா மென்மை???
 
Top