Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 19

Advertisement

மலர் உங்களுக்கு என்னதான் வேணும் ஒரு நல்ல மருமகள் மோனிகா மாதிரி ஒரு நல்லவ கிடைப்பாளா. பல்லவன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தா கூட மோனிக எவ்வளவு அழகா உங்க பேமிலிய அரவணைத்து போறாள். இன்னும் என்னமா வேணும் உங்களுக்கு. நல்லவங்களா இருந்தா கூட மாமியார் கெத்து காட்டுறீங்க பாத்தீங்களா.மாமியார் னா சூப்பரா அதிரன் அம்மா மாதிரி இருக்கணும் பாருங்கள் எப்படி தன்னோட பிள்ளைக்கு பிடித்திருக்கும் போது அவளுடைய ஸ்டேட்டஸ் எல்லாம் விட்டுட்டு எவ்வளவு கீழே இறங்கி வந்து கேக்குறாங்க. அவங்கள பாத்து கத்துக்கோங்க மலர் மேடம். சுபத்ரா அதே மாதிரி அதிரடியான அம்மா நீங்க. அதிரன் சில் சொல்லி நீங்க எல்லாரையும் டென்சனா வச்சிருக்கீங்க .ஆனா எங்கள தான் பீல் பண்ண வைக்கிறீங்க .பல்லவன் ஒரு அண்ணனா அவன் ஃபீல் பண்றது சரியா இருக்கு. பல்லவா உனக்க எங்க தெரியப் போகுது மேகா மனசு. மேகா அதிரனை நல்லா புரிஞ்சு இருக்கா நான் அழுதால் அவர் தாங்க மாட்டாங்க என்கிறாள். அஸ்வின் எல்லாருக்கும் அதிரனோட மனச போட்டு கொடுத்துட்டார்.
 
அதி சிரிச்ச மாதிரியே அமைதி இருந்து கலக்கறடா.

கோபால், இப்படியா கோபப்படுவாங்க(இது பல்லவனுக்காக).
 
ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி ஒரு Pure love story படிச்சு ???. அதிரன், மேகா ரெண்டு விதமான கேரக்டர்ஸ்‌.
 
Top