அடேய் அதிரா ஒரு அளவு இல்லையடா.... உன் காதலும் சரி... உங்க அம்மா குடுத்த ஜாமூனும் சரி.. ரெண்டுமே ஓவர் தித்திப்பை குடுக்குதே... இந்த பிள்ளையிக்கு எப்ப தைரியம் வரது... எப்போ தான் உங்க கல்யாணம் நடக்கிறது??? இந்த பல்லவன் வேற முறச்சுகிட்டே இருக்கான்??
ஏன் பல்லவா கொஞ்சம் கோவத்தை கண்ட்ரோல் பண்ணு... இல்லாட்டி நாளைக்கு கல்யாணத்துல மாப்பிளையை நீ தான் தாலிகட்ட கூட்டிட்டு வரணும்... செயின் போடணும்... எவ்ளோ வேலை இருக்கு.. அப்பல்லாம் முறச்சுக்கிட்டு இருக்க முடியுமா???
பாத்ததுக்கு மாப்பிளை வேற ரொம்ப soft ஆ இருக்காரு???
நம்ம விஸ்வாசம் மாறி ன தெறிக்க விட்ருவாரு.... இந்த அதிரன்
இவ்ளோ செல்ப் கண்ட்ரோல் ஆ இருக்காரு .. சூப்பர்... நீ எப்புடி இருக்க தெரியுமா??? உன் காதல் கூட உன் காதலியை வலிக்க வைக்க கூடாதுனு நினைக்கிற... ..
மலரே மௌனமா???
மௌனமே வேதமா???
மலர்கள் பேசுமா???
பேசினால் ஓயுமா?? அன்பே...
பாதி ஜீவன் கொண்டு
தேகம் வாழ்ந்து வந்ததோ...
மீதி ஜீவன் உன்னை
பார்த்த பின் வந்தததோ...
எதோ சுகம் உள்ளூறுதே...
ஏனோ மனம் தள்ளாடுதே....
விரல்கள் தொடவா...
விருந்தை பெறவா...
மார்போடு கண்கள் முடவா...
சரண் சிஸ் இது spb சார் பாட்டுல எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு... takeittuu...