Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 15

Advertisement

அடேய் அதிரா நீ சும்மாவே பொசுக்கு பொசுக்குன்னு அவ முன்னாடி போவ.. இப்ப சொல்லவா வேணும்... இப்ப உடனே நீ ஆடுகளம் படத்துல தனுஷ் மாதிரி ஆட்டம் போடுவீய...
ஒத்த சொல்லல.. என் உசுர எடுத்து..
போடற பிளானை ஓட்றா காலையில போய் நில்லுடா முன்னாடி... அதுக்கு மேல சரண்யா மேம் கைல தான் இருக்கு.. பாப்போம்....
ஆனால் காதல் வந்தா களவாணிங்க ரெண்டும் யாருக்கும் தெரியாம கடலை போடுற வேலைய ஆரம்பிச்சாச்சு... இதெல்லாம் பல்லவனுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது???
 
அதி தன் அப்பா அம்மா கிட்ட கூட தன் உணர்வுகள காட்டாம ஏதோ டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ன் பண்ற மாதிரி இருக்கு...மேகா கிட்ட மட்டும் தான் கொஞ்சம் இயல்பு வெளி வர மாதிரி ஒரு ஃபீல்
 
Top