புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா சிஸ்டர். அதிரன் ஹீரோவா வில்லனா?
இந்தகால ஹீரோ எல்லோரும் இப்படித்தான் ஈகோ பிடிச்சு அலையுதுங்க..வித்தை இருக்கும் இடத்தில் கர்வம் இருக்கும்தான்..உமேஷ் உன்ஈகோ உன்னை எந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கு பார்.
விறுவிறுப்பான பதிவு.