Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 9

Advertisement

அருமையான பதிவு சரண்யா???.அமருக்கு ஏற்கனவே கல்யாணம் நடந்ததா போட்டோ, சர்ட்டிபிகேட் அனுப்புனது கேசவனும்,குடிகார பசங்களுமா????.

அமர் மேலே தானே இவனுங்களுக்கு கோபம் குறிஞ்சிய இதுல மாட்டிவிட என்ன காரணம்னு நெனச்சா???.நம்ம ஜான்சி ராணி தான் தன்கிட்ட வாலாட்டுனவனை அறையும் விட்டு கேசவன் கிட்டயும் சொல்லியிருக்கா???.இவ கோபத்தால இன்னும் என்னென்ன பிரச்சனை வருமோ....

அமர்,ரகு அண்ணாவிடம் சொல்வது சரிதான்,போட்டா போலியா ரெடி பண்ணலாம்,ஆனா மேரேஜ் சர்ட்டிபிகேட் எடுத்தவங்க,இதே போல வேற எதையும் செய்யாம இருக்கனும்னா யார் செஞ்சாங்க, எப்படி செஞ்சாங்கன்னு கண்டு பிடிச்சே ஆகனும்????.

அமரை சிடுமூஞ்சின்னு சொல்றவ,சிரிச்சா புடிச்சிருக்கான்னு கேட்டா அப்படி ஒன்னும் இல்லைன்னு சிலுத்துக்கறா???.அமர் வர சொன்னப்போ மாடிக்கு போகாம இருந்துட்டு,இப்ப அவன் வீட்டுக்கு வரலைன்னு கவலைபட்டு என்ன செய்ய???.
 
Last edited:
ரெண்டு பேரும் இயல்பாக இருக்காங்க...அப்போ முன்னாடியே ஈர்ப்பு இருக்குமோ..... அமர் ,குறிஞ்சியை வழிக்கு கொண்டு வர போறார் போல..... Nice. (நீங்க leave சொல்லிவிட்டு, அப்புறம் ud கொடுப்பீங்களா ம்... சமத்து )??????
 
Last edited:
Top