Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 5

Advertisement

மனித உருவில் உலாவும் மிருகங்களை களை எடுக்க பாதிக்கப்பட்டவங்களே உதவ முன்வருவது இல்லையே...
 
மணிகண்டனுக்கு பொண்ணு கூட இருக்கு ....பொண்ணு வயசு இருக்கும் பெண்களை ....ச்சை..?என்ன மனிதன் இவன் ...இதில் என்ன கொடுமை என்றால் மகனும் அப்பாவும் கைகோர்த்து இப்படி பண்றாங்கப்பா..??
மனதில் ஈரமில்லா செயலை செய்துவிட்டு குற்றவுணர்ச்சி கூட இல்லாமல் இருக்காரு ....பொண்ணு வீட்ல இருந்து ஃபோன் வரவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டுகிட்டு இருக்காரு மகாராஜா ?????
அதான் அழகா தூக்கி இல்ல இருக்கான் .....இனி தெரியும் செழியனோட ஆட்டம் ?
இதுக்கு ஒரே வழி உடம்புல இருக்கும் ஒரு பார்டை கட் பண்ணுறது தான் ....
 
Top