Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மடல் பூத்த முல்லை – 14

Advertisement

என்ன நடந்தது முழுசா
கேக்காம
இவன் இப்படி பொசுக்குனு
கோபப்படுறது சரி இல்லை
 
:love: :love: :love:
மாத்தி தாலி கட்டினதுலருந்து தப்பெல்லாம் அர்னவ் மேல,
ஆனா முல்லை தான் முதலில் அறிமுக படுத்தி பேசுறா, அப்புறமும் லெட்டர் எல்லாம் போட்டா... ஆனா இவன் என்னனு கூட கேட்காமல் பேசாமல் நடந்துகிறது சரியில்லையே
முல்லையும் டாக்டர சுத்தல்ல விட்டா தான் அவ அருமை புரியும்.
 
ஒன்னுமே புரியலையே எல்லாமே மர்மமா இருக்குதே.....
இந்த டாக்டரு இம்புட்டு நல்லவர்ர்ர்ர்ர்ரு??
கொடைக்கானல் trip cancel பண்ணிட்டாரு??
அம்புட்டு கோவமா இருக்காரோ??
இந்த saran நம்மளை நல்லா வச்சு செய்ய போறாங்கோ.....
 
Top