மாத்தி தாலி கட்டினதுலருந்து தப்பெல்லாம் அர்னவ் மேல,
ஆனா முல்லை தான் முதலில் அறிமுக படுத்தி பேசுறா, அப்புறமும் லெட்டர் எல்லாம் போட்டா... ஆனா இவன் என்னனு கூட கேட்காமல் பேசாமல் நடந்துகிறது சரியில்லையே
முல்லையும் டாக்டர சுத்தல்ல விட்டா தான் அவ அருமை புரியும்.