Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 7

Advertisement

கீர்த்தி, வச்சு செய்றான் ?? சுந்தரி திணறும் இடம், அவன் அப்பாவிடம் விஷயத்தை சொல்லாமல் கோபப்படுதல்??. இசையின் மன அழுத்தம் வெளிவரும்போது எல்லாரும் என்ன ஆகப் போறாங்களோ?ஊருக்காக, குடும்பத்துக்காக-ன்னு எத்தனை பெண்கள் இசை மாதிரி இருக்காங்க.
கீர்த்தி-இசை, இவ்வளவு தெளிவு உங்களை எங்க கொண்டு போகப் போகுதோ??? சூப்பர் எபி சரண் சிஸ் ❤️❤️?
 
ஹாய் அன்பூக்களே,

அதி கதைக்கு மூணு, நாலு பார்ட்ன்னு குடுத்து எம்புட்டு கெடுத்து வச்சிருக்கேன் உங்களை. ???? இப்ப எப்பவும் போல ரெண்டு பார்ட் குடுத்தா பத்தலைன்றீங்களே?;););) எல்லாத்துக்கும் காரணம் அவன் தான் :love::love::love:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


நூதன கீர்த்தனங்கள் – 7 (1)

நூதன கீர்த்தனங்கள் – 7 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:
Ssss Athina spl ilaiya so neeeriiiiyaaaa part vaenum
 
Top