அட அட..இந்த அனல் எருமை(அருமை) நாயகத்தை மிஞ்சிடுவார் போல..வேதாதான் இந்த கதையில் என் பேவரிட். மரியாதை வேணுமாம்பா..இருக்கு உனக்கு முகிலன் கிட்ட..
இளங்கோ இப்பதான் முழிச்சிருக்காரு. மகனை சொன்னது இப்பதான் உரைக்குது ஐயாவுக்கு...
ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒண்ணா சேர்ந்திருக்கும்போது அன்பா ஆசையா பேசறதை விட்டு விட்டு மரியாதை மண்ணாங்கட்டின்னு பேசிக்கிட்டு திரியற ஆட்களுக்கு நல்லா கொடுத்தீங்க சரண்யா சிஸ்டர்
ஓவியா ஒரு வழியா முகிலன் பக்கத்தில் உட்கார்ந்து விட்டாள். முகிலன் ஓவியாவின் கேள்விக்கு அழகா பதில் சொல்லிவிட்டான்..எங்கேயும் எப்போதும் இந்த மாதிரியே இருப்பியா என்று. தண்ணீர் தொட்டி சீன் செம..அனல் கனலாமாறி என்ன செய்யபோகுது???