Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 2

Advertisement

அநேகமாக முகிலன் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்குவான் போல..அந்த முடிவு முகில் ஓவியா திருமணத்திற்கு தடையாகுமா? அனலரசு சும்மாவே ஆடுவார்..முகிலனின் முடிவால் இன்னும் பேசுவாரோ? ஆனால் ஓவி அவ்வளவு எளிதாக முகிலை விட்டு கொடுக்கமாட்டாள்.. ஒன்றரை வருடத்திற்கு முன்னாலேயே இவர்கள் திருமணம் நடக்குமோ?
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை இனி வரும் பதிவுகளில் என்று எதிர்பார்க்கலாம்
 
???

என்னாங்கடா இது??? இந்த அனலரசுவும், இளங்கோவும் சேர்ந்து இந்த முகிலனை ஏதோ அஞ்சு வயசு சின்ன பையனை நடத்துற மாதிரி நடத்துறாங்க.... எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.... ரொம்ப பண்ணுனா அனலரசுவை பொசுக்க வேணாம்... ஒரேயடியா நசுக்கிறணும்....??

இப்பதான் மொட்டை போட்டாங்க.... அடுத்து என்ன பால் காவடியா??? ??
ஏன் இந்த அனலரசுவை தீச்செட்டி எடுக்க சொன்னா என்னவாம்??? ??
கூடவே அனலரசை பூக்குழியும் இறங்கச் சொல்லலாம்??
 
ஷோபா மா இப்போ தான் மொட்டை போட்டேங்க.. அடுத்து பால் காவடி யா.. அதுக்கு அப்பறம்.. ??? இது என்னடா ஹீரோக்கு வந்த சோதனை..
அனலரசு எல்லாரையும் அடக்கி ஆள நினைக்குறாரே முகில் என்ன பண்ண போறானோ..
 
Top