உறவுகளோடு வாழ்ந்தவர்தானே மோகனா அவர்கள் இல்லாமல் எத்தனை நாட்கள் வாழ்ந்திட முடியும் அதனால் தான் சேர்ந்து விட்டார் ? ? ?
பாலா செம செம.இப்புடி அவங்க மகனை நீ அடிச்சு கடிச்சு எல்லாம் செஞ்சும் பெத்தவங்க பாத்துட்டு ஒன்னும் சொல்லல.அவன் இல்லாம நீ பட்ட கஷ்டம் அதுலயே அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.இனி நீ வச்சதுதான் சட்டம் என்ஜாய்