Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 7

Advertisement

நல்ல பெரிய பதிவு அதற்கு நன்றி சரண். கீர்த்தி ராகா பேசுவது ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. அக்னி காதலில் அசத்துறான். ஶ்ரீநி உன்னையே 15 பவுன் போட வச்சுட்டாங்களே,வீட்டை எடுத்துக்கலாம்கிற ஆசையும் நிராசை ஆகிவிட்தே. அம்மாப்பாக்காக எவ்வளவு யோசிக்கிறாங்க பெண்கள் சூப்பர்.:love::love::love:
 
Top