அருமையான பதிவு சிஸ்... ஶ்ரீநி பார்த்தா எரிச்சல் தான் வருகிறது... சரியான லூசு... அவன் அம்மா அதுக்கும் மேல். பெண்டாட்டியை சிரிசிரினா எப்படி சிரிப்பா? மனதில் நிம்மதி இருந்தாதான சிரிப்பும் சந்தோஷமும் வரும்.
இல்ல இதே மாதிரி கோவில் விசேஷத்தில் நடந்த நிகழ்வு இல்லையாராகா வாஸ் கல்யாணத்துக்கு அக்னி வந்திருக்கான்..
அங்கே தான் நடந்ததா மஞ்சளும், மாலையும் நிகழ்ச்சி..?