அருமையான பதிவு சரண்யா???.அக்னியபற்றி தெரிஞ்சும் சுரேன் மாமனார் பேச்சு கேட்டு ரொம்பவும் ஆடுறான்???.
ஊரில் இருந்து வந்தவங்க பேரனை பார்க்க விரும்புவாங்கன்னு தெரிஞ்சே,குழந்தையை தன்னோட வச்சுட்டு ராத்திரியும் தூங்கவச்சு அனுப்புதே,சாரதாவை என்ன செய்ய??.
ஶ்ரீநிவாஸ் வேலையை சரியா செய்ய சொல்லி அக்னி ஒருபுறம்,எனக்கு இவன் இணையான்னு சுரேனும்,மாமியார் குடும்பத்தோடு நின்னு சாமி கும்பிடுறானேன்னு சாரதாவும் சேர்ந்து ஶ்ரீக்கு
திருவிழா தான்???.
அக்னிக்கு,கீர்த்தியை கேட்பது தெரிந்தால் அதற்க்கு சாரதா என்ன ஆட்டம் ஆடுமோ???.