Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 26

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கவிதை பேசும் வானம் – 26 (1)

கவிதை பேசும் வானம் – 26 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
சூப்பர் ராகா இப்படி தான் இருக்கணும்
தப்புன்னா சில ஜென்மங்களுக்கு அடிச்சு
புரியவைக்கணும்
 
சிலர் எருமை போல் அடிபட்டாலும் அவர் வழியே செல்வர் ஸ்ரீநி போல
 
Nice epi சரண்.
அந்த சாரதாவுக்கு இன்னும் நாலு அறை கொடுத்து இருக்கணும்.......
தங்கதுரை, கனகா தம்பதியர் மாதிரி தான் இன்றைய பல பெண்களின் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
பொண்ணுங்களை பெத்துட்டோம் என்று.......
அதனால தான் இந்த மாதிரி ஆளுங்களுக்கு துளிர் /குளிர் விட்டு போயிடுவதற்கு......
இந்த ஜென்மங்கள் எல்லாத்துக்கும் ஆண்டவனா பார்த்து மண்டையில ஓங்கி ஒன்னு கொடுத்தா தான் திருந்தும்.
 
ராகா பத்தாதுமா சாரதாவுக்கு
என்ன பொம்பளை
ஸ்ரீனிவாஸ் போடா பொண்டாட்டி
பிள்ளை எல்லாரையும்
பிரிஞ்சு அவதி பட்டாதான்
தெரியும்
கனகாம்மா எதுக்கு தங்வேலு கிட்ட
ராகா விசயம் பேசறீங்க இப்ப
 

Advertisement

Latest Posts

Top