Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 14

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு
லூசு பயலே அவங்களுக்கு
இல்லடா பிரச்சனை உனக்குத்தான்
என்ன நடந்தது அக்னி. கனல்
தெரிக்குது
??
அக்னி முன்னாடியே கீர்த்தி
குடும்பத்துக்கு உதவி செய்து
இருக்கான் போல
 
கீர்த்தி பிரச்சனைக்கு பழனி வற்றேன்னு சொன்னான் கடைசியில் அவனுக்கு நிஜமான பிரச்சனையா. தித்தீ திருமதி தீப்பொறி சூப்பர்.
 
ஜாலி பிரச்சச்சைக்கு வேண்டுதல் வச்சா நிஜமாவே பிரச்சனை வந்தாச்சு ஸ்ரீனி உனக்கு....
 
Agniku problemnu enjoy panina sriniku
Thanaku varapora problem pathi theriyama poche so sad so sad
Iniyavthu keerthi agni family pathi therinjikuvala
 
Top