அக்னி முடியறப்போ எல்லாம் இங்கே வந்து இருங்க மாமான்னு சொன்னா,ஶ்ரீநி காதுலே ஏன் புகைவருது ???,விட்டா இங்கே வந்து இருக்கச் சொல்வான் போலன்னு நினைக்குறானே ஶ்ரீநி,
இது அவங்க வீடுதான் ஞாபகம் இருக்கா இல்லையா????.
இவனுக்கு என்ன குறைன்னு இவங்க கொடுக்குறத வாங்கறானாம்,ஏன் கீர்த்திக்கு கொடுக்க வேண்டியதையும் நீயே சுரண்டுற நினைப்புலே இருக்கியா???.
தங்கதுரை,கனகாவின் பேச்சும், பொருளாதார சூழ்நிலையும் மனம் கனக்க செய்கிறது????. கீர்த்தியும் தன் சம்பளமும் இல்லாத நிலையில் ,திருமணத்திற்க்கு வாங்கிய கடனும் சேர்ந்ததில் எப்படி குடும்பத்தை நடத்துவார்கள் என்ற கவலையில் இருக்கிறாள்???.
இது அவங்க வீடுதான் ஞாபகம் இருக்கா இல்லையா????.
இவனுக்கு என்ன குறைன்னு இவங்க கொடுக்குறத வாங்கறானாம்,ஏன் கீர்த்திக்கு கொடுக்க வேண்டியதையும் நீயே சுரண்டுற நினைப்புலே இருக்கியா???.
தங்கதுரை,கனகாவின் பேச்சும், பொருளாதார சூழ்நிலையும் மனம் கனக்க செய்கிறது????. கீர்த்தியும் தன் சம்பளமும் இல்லாத நிலையில் ,திருமணத்திற்க்கு வாங்கிய கடனும் சேர்ந்ததில் எப்படி குடும்பத்தை நடத்துவார்கள் என்ற கவலையில் இருக்கிறாள்???.
Last edited: