மிகவும் கனமான பதிவு????.தங்கதுரை,கனகா இருவரும் இத்தனை தனிஞ்சு போககூடாது, அதனால் தான் ஶ்ரீநி அடாவடியாக நடந்துக்கறான்????.
ரெண்டு பொண்ணுங்களுக்கு தான் சொத்து வரும் என தெரிஞ்சும், இவன் இப்படி மிரட்டி இருக்கானே,ராணி மாதிரி உட்கார வச்சு சோறு போடறானா,உன்னோட அம்மாவுக்கே அவ தானேடா சமைச்சுதரா???.
ராகாவுக்கு தாலி கட்னதாலே எல்லா உரிமையும் இருக்கா ,இப்போ தாலி கையோடோ வந்திருச்சு, இப்போ என்ன செய்யப் போறான்????.
இத்தனை நாளா உள்ளே இருந்த வன்மம்,துவேஷம் எல்லாம் சேர்ந்து மொத்தமா மிருகமா, ராட்சஷனா மாறி வயசானவங்க, மாசமா இருக்குற பொண்ணுன்னு பார்க்காம எல்லாரையும் இப்படி தள்ளி விட்டுட்டானே????.
அக்னி அடிச்ச அடியெல்லாம் அவனுக்கு பத்தாது ,ராகா எங்க குடும்பத்தையே நாசமாக்கிட்ட ,நான் செத்தாலும் மூஞ்சியிலே முழிக்காதேன்னு சொல்லிட்டா, இந்த வீட்டுக்காக தானே அவ்வளவு பேசுனேன்னு சொல்லி அக்னி வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டிட்டான்.
பணத்தாசையால எல்லாத்தையும் இழந்துட்டான்????.
கீர்த்திக்கு ,குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டாங்க,
தங்கதுரையின் நிலை என்ன????.