ஆரம்பமே அசத்தல் சரண்யா???.ஒளி,ரோஜா இப்போது லட்சுமி.பாசத்தையும் கோபமாக
காட்டும் மாமியார்.நீங்க கல்யாணம் வரை பொண்ண பார்க்க கூடாதுன்னா வராம இருப்பேனா என்று அடாவடியாக வந்திருக்கும் வாசு,அமைதியான லட்சுமி என்று அமர்க்களமான ஆரம்பம்.
வாழ்த்துக்கள் சரண்யா?????.