என்ன மாதிரியா ன பெண்கள் இவர்கள்? விசாலாட்சி, முருகேஸ்வரி இவர்கள் எல்லாம்தான் இன்னும் இந்த மண்ணில் மானுடம் மிகுதி இருப்பதை தங்களை அறியாமல் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலோட்டமாக பார்த்தால் இது கதைதானே என்று இருக்கும். ஆனால் இந்த மாதிரி பெண்களும் குடும்பங்களில் இன்னும் இருக்கிறார்கள் என்று சரண்யா போன்றவர்களால் தான் நாம் உணர முடிகிறது. கடந்த இருபது வருடங்களாக சீரியல் பார்த்து பார்த்து வெறுத்துப்போய் இருக்கும் நம் சகோதரிகள் எல்லாம் இந்தமாதிரி கதைகளை படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் படிப்பறிவு இல்லாத்தினால்தான் நிறையபெண்கள் இப்படி சீரியலுக்கு அடிமைபட்டு இருக்கிறார்கள்.
Sorry friends ரொம்ப எமோஷனாலாகிட்டேன் இந்த முருகேஸ்வரியால். அந்த விசா மட்டும் என்னவாம்? சூப்பர் பதிவு SS.