Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 16

Advertisement

ஏன் ரிது கிளம்பினா. கார் எடுக்க சொல்லும் போதும் ஆனந்தி வற்றாரே. இன்னும் அடங்கல.ஆனந்தி என்ன பண்ணார். அப்போ ரிது அப்பாவின் இரண்டாவது மனைவியா முருகேசு. Very interesting update :love: :love: :love:
 
Super ma Saranya. Athma ku edavadhu health problem vandurtha adanala thaan Avan rithu avoid panninana. Suddenly Avan edukku Karur varaan. En ma eppadi twist vechi paduthara.
நானும் அதைத்தான் நினைத்தேன். முதல் எபில போன் பேசி விட்டு அதை அவன் உதவியாளரிடம் கொடுத்ததான் எனும் போது எங்கோ இடித்தது. ஆத்மா Maybe got into an accident and at the hospital?:unsure:
Still leaving Rithu at home was a big mistake and a great betrayal for her.
 
பொண்டாட்டி பேச்சை கேட்டு ஓடி வரான். பேசிட்டு வந்துருக்கலாம். இவளும் நல்ல நாள் பார்த்தா கிளம்ப. நல்ல ஜோடிதான். .
 
அம்மாடி ஒரு வழியா அண்ணாமலையின் கோபத்திற்கு காரணம் ்தெரிந்துவிட்டது…இனி முருகேஸ்வரி எப்படி உள்ளே வந்தாங்கன்னு தெரியணும்…சூப்பர் SS.
அண்ணாமலை குருமூர்த்தியை பேசவிட்டு வெளுத்து வாங்குவது இந்த எபியின் highlight.So ஆத்மா விளக்கேற்றும்போது பார்த்து மனுஷன் பூரித்துபோய் கிடந்திருக்கிறார்..நிஜமாவே இந்த அண்ணாமலை முனீஸ்வரனை விட ஆயிரம் மடங்கு மேல தான்.(எனக்கு முனீஸ்வரன் கதையை திரும்பி படிக்கணும்போல இருக்குங்க..ஆனா கதை பெயர் மறந்துவிட்டது. Please யாராவது ஹெல்ப் பண்ணுங்க)
ஆத்மாவை ரிது சமாதானம் செய்யப்போறாள இல்லை ஆத்மா ரிதுவை சமாதானம் செய்யப்போறானா..SS உங்களின் அந்த பதிவுகள் 100% கலக்கலா இருக்கும்..??
 
அப்போ ரிது வெரும் பேச்சு தான் ஆத்மா கிட்ட. எல்லாம் சும்மா தான்!!! நான் கூட சந்தோஷப்பட்டுட்டேன் ரிது பேசுனது வச்சு. பட் அதலாம் இல்லைனு ஊருக்கு கிளம்பி போய்ட்டா!!

போன யூடில தான் ஆத்மாவுக்கு எந்த எக்ஸ்கூயூஸும் இல்லாம இருக்கனும்னு நினைச்சேன். ஆனால் நான் நினைச்ச மாதிரியே அவனுக்கு ஏதோ உடம்பு சரியில்லைனு கொண்டு வரப் போறீங்க. உஃப்!!!

அவனுக்கு அப்படியே உடம்பு சரியில்லை அதனால் தான் வரலைனாலும் அவன் பண்ணதை கண்டிபபா ஏத்துக்கவே முடியாது. அவன் ரிதுவை விட்டுட்டு போனதுனால தான் ஆனந்தி இவ்ளோ விஷயம் பண்ணிருக்காங்க. அந்த ஆனந்தியோட அண்ணனும் இப்படி பேச ஓரே காரணம் ஆத்மாவோட செயல் தான்.
 
Last edited:
அண்ணாமலை சரியாக தான் இருக்கிறார்...
ஆனால் ஆனந்தி என்ன தவறு செய்தாள்...

அங்கு ஆத்மாக்கு என்ன பிரச்சனை.. சொல்லவில்லை :rolleyes: :unsure::unsure: என ரிது உடனே கிளம்புகிறாள்....

Interesting update
 
Top