Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 2

Advertisement

ஆழியின் மனது ஆளவந்தானுக்கு புரிந்து இருக்கு போலவே....
ஒற்றுமையான குடும்பம் 😍
மாமனுக்கும் மருமவனுக்கும் ஒற்றுமை சும்மா அள்ளுது 👌
சூப்பர் 😀
 
யோவ் வேந்தா உனக்கு வாச்ச பிரண்டும் சரியில்லை.நீனு பெத்ததும் சரியில்லை. மதிக்கவே மாட்டேங்குதுங்க இரண்டும் கஸுமுஸு கஸுமுஸுன்னு பேசிகிட்டு இருக்குதுங்க. வேந்தா உன்னையத்தவிர எல்லாரும் ஓவரா தாங்கறதாலதான் மிஸ்டர் காரு அலம்பல் பண்ணறான். காது பஞ்சை வச்சு அடைச்சிகிட்டு இருக்கானே😤😤😤😤😤😤😏😏😏😏😏 தம்ப்றீ காரு ஊட்டுக்கு அடங்காத புள்ளய ஊருல இருக்கறவங்க தான் அடக்குவாங்க.
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கடல் வானமோ கார்மேகமோ – 2 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 2 (2)


🌊🌊🌊

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Acho ithula hero kannan illa valavanthan than
 
Top