Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 19

Advertisement

ஹாய் அன்பூக்களே,

அடுத்தவாரம் கதை நிறைவுறும் 🤗 🤗 🤗

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கடல் வானமோ கார்மேகமோ – 19 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 19 (2)

🌊🌊🌊

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Oh how beautiful, Kannan’s reaction to the depth of Aarli’s love, amazing, Saran ma 🥰. Thekkadi photos please(y)
 
அடேய் !அடேய் !அடடடேய்! அதென்ன எப்பப் பாத்தாலும் வேந்தன்கிட்ட உரண்டை இழுத்துகிட்டே இருக்குறே.
உன்னைய தத்தின்னு சொன்னா ஒரு ஆளூ (@ Narmatha mf) வரிஞ்சுகட்டிகிட்டு வருவாப்புல.
இப்ப கூட ஹனிமூனு எங்கன போலாம்னு ஆழிகிட்ட கேக்கறியாடா? இல்லைதானே. இவரே பாரின் வேண்டானு சொல்லுவாராம். எல்லாத்தையும் எகனைமுகனையா பண்ணிகிட்டு😏😏😏😏😏😏😏😏😏. அதுல கூட உன்ற மனசுக்கு புடிச்ச இடத்தைதான் ஆழி சொல்லறா. வச்சகண்ணு வாங்காம பாத்தா மட்டும் பத்தாது தம்ப்றீ. ஆழியோட மனவிருப்பத்தை தெரிஞ்சு முடிவெடுடா மடையா மக்கு தத்தி. ஏன்னா அப்பதான் சிறந்த குடும்ப இஸ்தரன் ஆகமுடியும் 😎😎😎😎😎. இது தேக்கடில எடுத்த சாங்
 
Top