Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 13

Advertisement

இப்படி பண்றீங்களேம்மா சரண்ம்மா நாளைக்கு வரைக்கும் அய்யனார் என்ன சொல்ல போறார் ன்னே நினைப்பு வரும் 🤔🥺
 
Last edited:
அதானே உரிமையா கேட்காம எவ்ளோ டென்ஷன் பண்ணி விட்டுட்டான் எல்லாரையும்.... 😴😴
வாழவந்தான் மனசுலயும் கண்ணனை மருமகனாக்க ஆசை இருந்திருக்கு... முன்னாடியே சின்னதாவாவது இவர் வெளிக்காட்டி இருந்தா சஞ்சனாகிட்ட ஏமாந்து இருக்க மாட்டான்......😞
வேந்தன் 🤣🤣🤣🤣 விஷயத்தை சொல்லாம ஒரு மனுஷனை என்ன பாடு படுத்துறாங்க.... மகிம்மா செம.... 😆😆😆
 
Top