Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 10

Advertisement

images-130.jpeg ஏன்டா ! டேய்! அதெப்படி டா இப்படி?.😬😬😬😬😬😬 ஒருத்தவிக நம்மளை பாக்கறாங்கன்னு கூட தெரியாம உலாத்திகிட்டு இருந்தே.
நீனு காதல்ங்கிற பேருல ஒருத்திக்கு அளந்துவுட்டியே அதேமாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு நினைச்சியாடா? 😤😤😤😤😤😤😤😤
ஆழியோட ஆத்மார்த்தமான காதல் எம்பூட்டு ஆழம்ன்னு இப்பவாவது புரிஞ்சுதாடா மாங்காமடையா?.🤦🤦🤦🤦🤦🤦🤦🤦. மூளையெல்லாம் தூசி தட்டி வச்சிருப்பான் போல போலீஸ் ஸ்டேஷனில ஆழிபாத்த பார்வையோட அர்த்தம் விளங்கிருச்சு. ஏம்மா ஆழி இந்த பீஸ்போன பல்ப்பே தான் வேணுமா உனக்கு? நிறைய ஸ்டார்ட்டிங் டிரபுள் இருக்குதே இவனுக்கு. அவனை அடிச்சு துவைச்சு புழிஞ்சு காயப்போடு முதல்ல😏😏😏😏😏😏😏
 
Top