Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 6

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடேய் விஜய் வாத்தி
என்னடா வந்த முதல் நாளே பிள்ளையை ஓவரா மிரட்டுறே
கொஞ்சம் பார்த்து சூதானமா நடந்துக்கோ
அப்புறம் அவளுக்கு காவடி தூக்கும் பொழுது நீதான் கஷ்டப்படணும்
பார்த்துக்கோ

ஜெகநாதன் செய்தது சரிதான்
பவித்ராவை இங்கே விஜய் வீட்டில் கொண்டு வந்து விட பெருமைநாதன் விட மாட்டான்
விஜய்யும் தானாக பொண்டாட்டியைக் கூப்பிட்டுக்க மாட்டான்
அப்போ பூனைக்கு யாருதான் மணி கட்டுவது?

"அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே......."
 
Last edited:
யப்பா விஜய் உனக்கு என்னதாண்டா பிரச்சனை.... அவ உன் பொண்டாட்டியாவும் இருக்கணும் உன்னை பார்க்கவும் கூடாது... நீயும் அவள திட்டிகிட்டே இருப்ப... முடியலப்பா
 
Last edited:
Introduction class ல் பயம் காட்டணுமா????
பாவம்.....பவி...
Staff roomல் ரெண்டு பேரும் பேசுவது சிறு அனல் பறக்கிறது.....
பழனி என அழைத்து பதற வைத்து.... அண்ணன் ஜெகன் டம் கஷ்ட பட போறாள் என ஏன் சொல்ல வேண்டும்????
Very interesting....
Nice update.... thanks...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top