அடேய் விஜய் வாத்தி
என்னடா வந்த முதல் நாளே பிள்ளையை ஓவரா மிரட்டுறே
கொஞ்சம் பார்த்து சூதானமா நடந்துக்கோ
அப்புறம் அவளுக்கு காவடி தூக்கும் பொழுது நீதான் கஷ்டப்படணும்
பார்த்துக்கோ
ஜெகநாதன் செய்தது சரிதான்
பவித்ராவை இங்கே விஜய் வீட்டில் கொண்டு வந்து விட பெருமைநாதன் விட மாட்டான்
விஜய்யும் தானாக பொண்டாட்டியைக் கூப்பிட்டுக்க மாட்டான்
அப்போ பூனைக்கு யாருதான் மணி கட்டுவது?
"அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே......."
Introduction class ல் பயம் காட்டணுமா????
பாவம்.....பவி...
Staff roomல் ரெண்டு பேரும் பேசுவது சிறு அனல் பறக்கிறது.....
பழனி என அழைத்து பதற வைத்து.... அண்ணன் ஜெகன் டம் கஷ்ட பட போறாள் என ஏன் சொல்ல வேண்டும்????
Very interesting....
Nice update.... thanks...
வாழ்க வளமுடன்