Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 5

Advertisement

பாவம் ஜெகன் அவனும் கெத்தா எவ்வளவுதான் சமாளிப்பான். போற வாத்தி சும்மா போகாம மச்சான பார்த்து கண்ணடித்து விட்டு..... ஏன்டா உன் குசும்புக்கு அளவே இல்லையா. பவி தான் அவனை நினைத்தாலே பயப்படுறாளே இனி எப்படி பாடத்தை கவனித்து, படித்து.....
ரொம்ப கஷ்டம்தான் :love: :love: :love:
 
Pavi enna ippadi parthu vaikire...summave aduvan va thi...nee ippadi parthal eppadi padippai mudithu vathikku tough fight kodukka pore. Saran yaaravadhu nalla thairiyamana friendai kothu vidunga paviyodu. Muthal naale meesaiyai pakaradu velaikku agaathumma Pavi. Konjam paadathai gavani.
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உருகினேனோ உறைகிறேனோ - 5 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
எபிக்கு எபி உறைஞ்சு தான் போறோம்.. எப்போ உருக வைப்பீங்க SH???
 
Top