ரொம்பவே அருமையான நாவல்,
சரண்யா ஹேமா டியர்
வாவ் நினைத்த மாதிரியே விஜய்க்கு அவன் அம்மாவே பொண்ணா வந்து பிறந்து விட்டாள்
குட்டி மதுவின் பேச்சும் செயல்களும் வெகு அருமை
கடைசி வரை எருமை அருமைநாயகத்தை ஒதுக்கியே வைச்சுட்டான் விஜய நெடுமாறன்
ஒரே தங்கையின் மீது பாசம் காட்டாத எருமைக்கு இது தேவைதான்
சரண்யா ஹேமா டியர்
வாவ் நினைத்த மாதிரியே விஜய்க்கு அவன் அம்மாவே பொண்ணா வந்து பிறந்து விட்டாள்
குட்டி மதுவின் பேச்சும் செயல்களும் வெகு அருமை
கடைசி வரை எருமை அருமைநாயகத்தை ஒதுக்கியே வைச்சுட்டான் விஜய நெடுமாறன்
ஒரே தங்கையின் மீது பாசம் காட்டாத எருமைக்கு இது தேவைதான்
Last edited: