இவ்வளவு சீக்கிரம் விஜய் மாறக்கூடாதே. கொஞ்சம் பவியை காய விட்டிருக்கலாம். பவி திட்டம் என்ன சரண்யா? எருமைக்கும் அந்த மூதேவி வசந்துக்கும் நல்லா பாடம் எடுத்துவிட்டு கணவனை கவனிக்கட்டும்.
அருமையாக போகிறது கதை.
இன்னும் மாதவன் வேறு என்ன எண்ணத்தில் இருக்கிறாரோ.
அந்த பவி பண்ண காரியத்துக்கு பேசாமல் போய் மாதவனை கவனித்துக்கொள்ளலாம். அந்த குடும்பம் பண்ண பாவத்திற்கு ஒரு சிறிய பரிகாரமாக இருக்கும். பவி இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற...மாமனாரை போய் கவனிம்மா...
வசந்தி மண்டையில பெரிய பாறாங்கல்லா தூக்கி போடணும்.......
அடுத்த கல்லு பெருமை மேலே தூக்கி போடணும்.......
ரெண்டும் மனுஷ ஜென்மத்தில் சேர்த்தி இல்லை.......
கும்பலா தலப்பாக்கட்டி ல.......??