சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் இந்த கல்யாணம் நடந்தது பெற்ற தாய் வசந்தி கூட புரிந்து கொள்ளவில்லை, பின் அருமைநாயகம் எங்கே புரிந்து கொள்ள போகிறார்.
Niceஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
உருகினேனோ உறைகிறேனோ - 10
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்