அருமையான பதிவு சரண்யா???.எல்லார் முன்னாடியும் தாமரை அவர்ட்ட பேசனும்னு சொல்லிட்டு, தனியா வந்து பேசாம உட்கார்ந்து இருந்தா???, பிடிக்கலைன்னு சொல்லனுமான்னு தானே கதிர் கேட்பான்???.
பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளைட்ட பேசறது போல பேசாம,எனக்கென்ன பயம்னு சொல்றதும், எக்ஸ்பீரியன்ஸ் அதிகம் போலன்னு கேலியா கேட்கறதுமா ஏடாகூடமா பேசறாளே???.
பிடிக்கலைன்னா உன் கதை நான் எதுக்கு கேட்கனும்,போய்ட்டே இருப்பேன்னு கதிர் சொல்வது சரிதான்??.பிடிச்சிருக்கா,பிடிக்கலையான்னு கேட்டா தாமரை பதில் சொல்லாம இருக்க,நான் சொல்ல வேண்டியது சொல்லிட்டேன் அவங்க விருப்பம் கேட்டு சொல்லுங்கன்னு தாமரைய சிக்கவச்சுட்டு போய்ட்டான்???.
ஐம் வெய்ட்டிங்ன்னு ஸ்டையிலா,மாஸா சொல்லாம,அவ பாணில மூஞ்சை உர்ருன்னு வச்சுட்டு சொல்லியிருக்கானா????.தர்ஷன் அண்ணனை பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்கான்???.