இந்த புது முயற்சியும் அருமையாக இருக்கிறது.
தரணியின் பேச்சு அழகு. மீராவின் மனதை புரிந்து நடந்து கொள்கிறான்.
Very interesting and thrilling story congrats ma ❣ ? ❤ ?
சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் தண்டனை கிடைத்ததே .....சூப்பர்
காட்டுபூச்சி நீ கெட்டிக்காரன் தான் ?
சரண்யா சிஸ்சுக்கு இது வித்தியாசமான கதைக்கதைக்களமலும் அட்டகாசமா கதையை நகர்த்தி சூப்பரா நிறைவு செய்துள்ளீர்கள்?
செம கதை?
சூப்பர் ?
நல்ல கதை. மீண்டும் ஒரு முறை நிதானமாக படிக்க வேண்டும். அலட்டல் இல்லாத வெகு சகஜமான ஹீரோ தரணி. மீராவின் எண்ணங்களை புரிந்து கொண்டு சம்மதம் கேட்கிறான். கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் இயல்பாக திருமணத்தை ஏற்க வைக்கிறான்