Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இருள் தூவும் நிசப்தம் - 18 (நிறைவு பகுதி)

Advertisement

இந்த புது முயற்சியும் அருமையாக இருக்கிறது.
தரணியின் பேச்சு அழகு. மீராவின் மனதை புரிந்து நடந்து கொள்கிறான்.
Very interesting and thrilling story congrats ma :love: ❣ ? (y) ❤ ?
 
சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் தண்டனை கிடைத்ததே .....சூப்பர்
காட்டுபூச்சி நீ கெட்டிக்காரன் தான் ?
சரண்யா சிஸ்சுக்கு இது வித்தியாசமான கதைக்கதைக்களமலும் அட்டகாசமா கதையை நகர்த்தி சூப்பரா நிறைவு செய்துள்ளீர்கள்?
செம கதை?❤️❤️❤️❤️❤️
சூப்பர் ?
 
நல்ல கதை. மீண்டும் ஒரு முறை நிதானமாக படிக்க வேண்டும். அலட்டல் இல்லாத வெகு சகஜமான ஹீரோ தரணி. மீராவின் எண்ணங்களை புரிந்து கொண்டு சம்மதம் கேட்கிறான். கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் இயல்பாக திருமணத்தை ஏற்க வைக்கிறான்
 
கதை விறுவிறுப்பாகவும் , பரிதவிப்பாவும் கொஞ்சம் பயமாவும் இருந்தது....
(நானும் உங்க மாதிரி தான் ?? அமானுஷ்ய பயம்)

As usual excellent narration maa ❤️❤️❤️❤️

Congratulations ????????
 
Top