சூப்பர் அக்கா.சிவரஞ்சனி அப்படியே போனது சப்புனு இருந்தது. இப்போ தான் ஹாப்பி. சுலோச்சனா மட்டும் என்ன? வம்சயை இதுவரைக்கும் மாப்பிள்ளைனு கூப்பிட்டிருப்பாங்களா? அந்த ரமேஷை மாப்பிள்ளைனு கூப்பிட்டாங்க. ஆனால் வம்சியை மாப்பிள்ளைனு கூப்பிட கசக்குதோ!!அவரை ஏன் வணி எதுவும் கேட்கலை?