Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 18

Advertisement

தன்னைப் போல மத்தவங்கள
நினைக்கிற ஜெயந்தன்
இஷாந்த் போட்ட போடுல
ஓடியாச்சு
என்ன சொல்ல
அம்மா பிள்ளைகள் ரெண்டு பேரும்
ரொம்ப பாவம்
 
அருமை சரண்.
ஜெயந்தன் குற்ற உணர்ச்சி தான் அவரை இவ்வளவு தூரம் யோசிக்க வைக்குது. அதுக்கு இஷாந்த் பொறுமையா approach பண்ண விதம் சூப்பர். அவன் ஒருத்தனாவது நிம்மதியா இருக்கட்டும் ன்னு நினைத்தோம். அவனுக்கும் ஆல்ரெடி தெரிந்து தான் இருக்கு.
ஆரோன் chanceless. Start mujik தான் இனி எல்லாம் சௌபி கிட்ட.........
 
Top