அருமை சரண்.
ஜெயந்தன் குற்ற உணர்ச்சி தான் அவரை இவ்வளவு தூரம் யோசிக்க வைக்குது. அதுக்கு இஷாந்த் பொறுமையா approach பண்ண விதம் சூப்பர். அவன் ஒருத்தனாவது நிம்மதியா இருக்கட்டும் ன்னு நினைத்தோம். அவனுக்கும் ஆல்ரெடி தெரிந்து தான் இருக்கு.
ஆரோன் chanceless. Start mujik தான் இனி எல்லாம் சௌபி கிட்ட.........