கவி நிலமையில் நானும் ( நான் என்ன, நிறைய பெணகள்) இருந்திருக்கிறேன். ஆனால் அதை ஒரு அனுபவமாக கொண்டு இப்போது பேரன் பேத்திகளிடம் நடந்துகொள்ள முடிகிறது. பெணகள்தான் வாழ்க்கையில் எவ்வளவு ரோல்கள் எடுக்கவேண்டி இருக்கிறது!
தன்ஷிகாவுக்கு அத்தை கிடையாதா? அப்படி இருந்து இங்கே அவள் பேசியது மாதிரி அவளுடைய அத்தைமகள் பேசியிருந்தால் அப்போது தெரிந்திருக்கும் அவளின் பாட்டிக்கு…நிஷா you rocks… கவிக்கு கொஞ்சம் பாடம் எடும்மா…
அருமையான பதிவு சரண்.